Wednesday, May 23, 2012

காதல்

 

                                                                        மழையும் மண்ணும் இணைந்த
                                                                        வேரும் மண்ணும் இணைந்த
உடலும் உயிரும் போன்ற
கவிஞனும் கவிதையும் போன்ற
ஆண் என்ற உடலும்
பெண் என்ற உயிரும்
பார்த்த பார்வையில் உருவாகும்
ஒரு புதிய சமூகம்!!

No comments: